அறிவோமா அறிவியல்: ஓணான் வகை விலங்குகளின் அதிசய உலகம்!
(அனைத்து வீடியோ வையும் கண்டிப்பாக காணுங்கள்)
பச்சோந்திகளின் இனபெருக்கம்: தாய் பச்சோந்தி முட்டைகளை இடுவதற்கு ஏதுவான ஒரு இடத்தை தேர்வுசெய்து அதில் சிறய பள்ளம் ஒன்றை தோண்டி அதில் சுமார் முப்பது முட்டைகள் வரை இடும், பின் அதன் மேல் மண்ணை போட்டு மூடிவிட்டு சென்றுவிடும், மீண்டும் அந்த இடத்திற்கு தாய் பச்சோந்தி திரும்பிவருவதில்லை. தன் குழந்தைகளை திரும்பி கூட பார்க்காது. சில மாதங்கள் முதல் சில வருடங்கள் கூட ஆகலாம் பச்சோந்தி குஞ்சுகள் பொரித்து வெளிவர, வெளிவந்த குஞ்சுகள் மூடியிருக்கும் மண்ணை உடைத்துவிட்டு வெளியேறி புது வாழ்கையை துவக்கும்.
No comments:
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்